தென்னை நம் அன்னை

 


தென்னை  நம்  அன்னை 


தன்னிலை  மறந்த  மனிதா  !

என்னிலை  உணர்வாயோ  ?  

நல் விலை  கிட்டிட  - என்னை 

வெட்டிச்  சாயப்பாயோ  ?

இயற்கையை  மாய்ப்பாயோ ?


தலையில்  இருந்தது இளநி  - உன் 

தாகம்  தீர்த்ததை  கவனி 

நீண்ட  நெடுஞ்  சாலை - என்னால் 

ஆனது  பசுஞ்  சோலை 


என்னை  இழந்தேன்  உன்னால் 

மண்ணையும்   இழப்பேன்  உன்முன்னால் 


இடம் - கருப்பாயி ஊரணி  -மதுரை

Post a Comment

0 Comments