Green Tamil - You Tube & சென்னை கூத்துப் பட்டறை வழங்கும் ஆற்றல் ஆசிரியர் விருது 2023 / Green Tamil - You Tube - Chennai Kooththuppattarai - Aatral Aasiriyar Award - 2023

 

மகிழ்வித்து மகிழ்வோம் !

Green Tamil - You Tube & greentamil.in - Website 

                               மற்றும் 

சென்னை கூத்துப் பட்டறை இணைந்து

                          வழங்கும் 

' ஆற்றல் ஆசிரியர் ' - இரண்டாம் ஆண்டு                              விருது விழா 

நாள் : 01 - 09 - 2029  ( செப்டம்பர் - 01 - 2023 )

 நேரம் : காலை 10:00 

இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி , 

             ஆண்டார்கொட்டாரம் ,

             மதுரை கிழக்கு .

**************   **********  ***************

ஆற்றல் ஆசிரியர் விருது வழங்குவதன் நோக்கம்.

ஆசிரியப்பணியை அர்ப்பணிப்புடனும் , மாணவர் முன்னேற்றத்தில் ஆர்வத்துடனும் பணியாற்றும் ஆசிரியர்களைக் கண்டறிந்து அவர்களின் கற்பித்தல் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் உருவாக்கப் பட்டதுதான் ஆற்றல் ஆசிரியர் விருது . கடந்த கல்வி ஆண்டில் 6 ஆசிரியப் பெருமக்களுக்கு இவ்விருது வழங்கப் பட்டது. இந்தக் கல்வியாண்டில் ( 2023 - 2024 ) 10 ஆசிரியர்களுக்கு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. 5 ஆண்கள் 5 பெண்கள்.

தொடக்கப்பள்ளி , நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி , மேல்நிலைப்பள்ளி , அரசு உதவிபெறும் பள்ளி , பதின்மப்பள்ளி என அனைத்துவகைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் , தலைமையாசிரியர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

சிறப்புமிக்க ஆசிரியர்களைத் தேடி அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. 

விருதைத்தேடி அவர்கள் வரவேண்டாம். விண்ணப்பிக்க வேண்டாம் . பணம் அனுப்ப வேண்டாம். விருதிற்கு  கண்டறிந்து விருது வழங்குவோம். விருதுடன் பாராட்டுச் சான்றிதழ் , பயனாடை வழங்கப்படும். 

விழா முழுமையும் Green Tamil - என்ற You Tube ல் பதிவேற்றம் செய்யப்படும்.

விழா தொடங்குவதற்கு முன்பு விழாவின் நினைவாக  விருதாளர்களின் கரங்களால் பள்ளி வளாகத்தில் இரண்டு மரக்கன்றுகள் நடப்படும். 

விருது விழா அமைப்பாளர்.

பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , அரசு ஆதிந.மே.நி.பள்ளி , இளமனூர் , மதுரை .

பேசி - 97861 41410

***************   ************   **************

விழா அழைப்பிதழ்





தலைமை : திரு.மு.கஜேந்திரன் அவர்கள் , இராணுவ இளநிலை ஆணையிடு அலுவலர்.


************     ***************    *************
முன்னிலை : திரு.சீமான் அவர்கள் , 
ஊராட்சி மன்றத் தலைவர் , ஆண்டார் கொட்டாரம்.

திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்.

*****************   ************   ***********

விருதுகள் வழங்கி விழாப்பேருரை : 

பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள் , முதுகலைத்தமிழாசிரியர் & தலைமையாசிரியர் ( ப.நி ) , இராயப்பன்பட்டி , தேனி.



*
****************   **************  ***********

சிற(ரி)ப்புரை : கவிஞர்.மூரா

 ஆசிரியர் (ப.நி ) & பட்டிமன்ற நடுவர் , திரைப்பட நடிகர்.



******************   *****************   *******

விருதாளர்கள்




**************   ***************   **********

வாழ்த்துரை : அக்ரி.க.ஆறுமுகம் , வேளாண்மை அலுவலர் ( ப.நி )



*******************    ****************  *****

கவிஞர்.காரை கிருஷ்ணா , தமிழாசிரியை & கூத்துப்பட்டறை பொதுச்செயலாளர்.



******************   ***************   *********

கவிஞர்.மணி மீனாட்சி சுந்தரம் , தமிழாசிரியர் , அரசு மேல்நிலைப்பள்ளி , சருகுவலையபட்டி , மேலூர்.



*****************    ***************   **********

கவிஞர்.இ.நாகேந்திரன் , தமிழாசிரியர் , அரசு உயர்நிலைப் பள்ளி , விரகனூர் , மதுரை.



**************   ************   ************



Post a Comment

1 Comments

  1. சோழவந்தான் பக்கம் வாருங்கள். நிறைய பேர் இருக்கிறார்கள்.நன்றி ஐயா.

    ReplyDelete