கவிதைப் பூங்கா - மாணவர் கவிதை - பள்ளி மாணவர்களின் படைப்புகள் / KAVITHAIP POONKA - MAANAVAR KAVITHAIKAL

 

மாணவர் கவிதை 


எதிர்காலம் 

என்னவாக இருக்கும் என்று

நினைக்காதே !

எதிர்காலத்தை 

எப்படி மாற்றலாம் 

என்று 

நினைத்துப்பார்.


எதிர்காலம் 

உன் இமையில் பேசும்.


B.வைஷ்ணவி

எட்டாம் வகுப்பு , 

அரசுப் பெண்கள் மாதிரிப் பள்ளி , 

யா.ஒத்தக்கடை , மதுரை.

Post a Comment

0 Comments