| சுற்றுச்சூழல் வாசகங்கள் -
மு.மகேந்திர பாபு.
1 ) இயற்கையை நேசிப்போம் ! இயன்றதை யாசிப்போம் !
2 ) மரங்கள் இருக்குமிடம் மகிழ்ச்சி நிலைக்குமிடம்
3 ) மரம் மனிதனின் மூன்றாவது கரம்
4 ) மண் வளமே மனித வளம்
5 ) மரங்களால் சுற்றுச் சூழல் வளமாகும். மனித வாழ்வு நலமாகும்
6 ) துணிப்பையைத் தூக்கு நெகிழிப் பையை நீக்கு
7 ) மண்ணின் வளம் காக்கனும் இயற்கை உரம் சேர்க்கனும்
8 ) ஆளுக்கொரு மரம் நடுவோம் மண்ணில் வாழ ! மண்ணை ஆள !
9 ) மரம் வளர்க்க மழை பொழியும் ! மழை பொழிய வறுமை ஒழியும் !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , அரசு மேல் நிலைப் பள்ளி ( ஆ.தி.ந ) இளமனூர் , மதுரை. பேசி - 97861 41410. | | சுற்றுச்சூழல் வாசகங்கள் -
மு.மகேந்திர பாபு.
1 ) இயற்கையை நேசிப்போம் ! இயன்றதை யாசிப்போம் !
2 ) மரங்கள் இருக்குமிடம் மகிழ்ச்சி நிலைக்குமிடம்
3 ) மரம் மனிதனின் மூன்றாவது கரம்
4 ) மண் வளமே மனித வளம்
5 ) மரங்களால் சுற்றுச் சூழல் வளமாகும். மனித வாழ்வு நலமாகும்
6 ) துணிப்பையைத் தூக்கு நெகிழிப் பையை நீக்கு
7 ) மண்ணின் வளம் காக்கனும் இயற்கை உரம் சேர்க்கனும்
8 ) ஆளுக்கொரு மரம் நடுவோம் மண்ணில் வாழ ! மண்ணை ஆள ! சுற்றுச்சூழல் வாசகங்கள் -
மு.மகேந்திர பாபு.
1 ) இயற்கையை நேசிப்போம் ! இயன்றதை யாசிப்போம் !
2 ) மரங்கள் இருக்குமிடம் மகிழ்ச்சி நிலைக்குமிடம்
3 ) மரம் மனிதனின் மூன்றாவது கரம்
4 ) மண் வளமே மனித வளம்
5 ) மரங்களால் சுற்றுச் சூழல் வளமாகும். மனித வாழ்வு நலமாகும்
6 ) துணிப்பையைத் தூக்கு நெகிழிப் பையை நீக்கு
7 ) மண்ணின் வளம் காக்கனும் இயற்கை உரம் சேர்க்கனும்
8 ) ஆளுக்கொரு மரம் நடுவோம் மண்ணில் வாழ ! மண்ணை ஆள !
9 ) மரம் வளர்க்க மழை பொழியும் ! மழை பொழிய வறுமை ஒழியும் !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , அரசு மேல் நிலைப் பள்ளி ( ஆ.தி.ந ) இளமனூர் , மதுரை. பேசி - 97861 41410. 9 ) மரம் வளர்க்க மழை பொழியும் ! மழை பொழிய வறுமை ஒழியும் !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , அரசு மேல் நிலைப் பள்ளி ( ஆ.தி.ந ) இளமனூர் , மதுரை. பேசி - 97861 41410. | |
|
0 Comments