6 ஆம் வகுப்பு - தமிழ் பருவம் 3 , இயல் 1, பாரதம் அன்றைய நாற்றங்கால்

 


6 ஆம் வகுப்பு - தமிழ் 

பருவம் 3 , இயல் 1,

பாரதம் அன்றைய நாற்றங்கால்

மதிப்பீடு

வினாக்களும் விடைகளும்


1 ) தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் ------

அ) திருவாசகம்

ஆ) திருக்குறள்

இ) திரிகடுகம்

ஈ) திருப்பாவை

விடை : ஆ ) திருக்குறள்

2 ) காளிதாசனின் தேனிசைப்
பாடல்கள் எதிரொலிக்கும் இடம் 

அ) காவிரிக்கரை

ஆ) வைகைக்கரை

இ ) கங்கைக்கரை

ஈ) யமுனைக்கரை

விடை : அ ) காவிரிக்கரை

3 ) கலைக்கூடமாகக் காட்சி தருவது ------

அ) சிற்பக்கூடம்

ஆ) ஓவியக்கூடம்

இ) பள்ளிக்கூடம்

ஈ) சிறைக்கூடம்

விடை : சிற்பக்கூடம்

4 ) 'நூலாடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

அ) நூல் + ஆடை

ஆ) நூலா + ஆடை

இ) நூல் + லாடை

ஈ) நூலா + ஆடை

விடை : அ ) நூல் + ஆடை


5 ) எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------

அ) எதிரலிக்க

ஆ) எதிர் ஒலிக்க

இ) எதிரொலிக்க

ஈ) எதிர்ரொலிக்க

விடை : இ ) எதிரொலிக்க

நயம் அறிக.

1 ) “பாரதம் அன்றைய நாற்றங்கால்'   என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகை,சொற்களை எடுத்து எழுதுக.

எதுகைச் சொற்கள் :

இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ஆகும்.

மெய்களை - மெய்யுணர்வு

அன்னிய - அன்னை

சின்ன  - ஊன்றுகோல்

வாசலிது - தேசமிது

நெய்த  -  செய்த

மேலாடை  -   நூலாடை

தெய்வ  - தாயக்கு

அமுதக் கவிதை - அமுத சுரபி

************    **************  *************

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   *******

Post a Comment

0 Comments