10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - வரலாறு - அலகு 5 - சமூக , சமயச்சீர்திருத்த இயக்கங்கள் / 10th SOCIAL SCIENCE - HISTORY - UNIT - 5 , PART - 2 - ONLINE TEST

 


10 ஆம் வகுப்பு
-

 சமூக அறிவியல் - வரலாறு - 

அலகு - 5 , 19 ஆம் நூற்றாண்டில் சமூக , 
சமய சீர்த்திருத்த இயக்கங்கள்

வினா உருவாக்கம் - 

திருமதி.ச.இராணி , ப.ஆ,,இளமனூர், மதுரை.

'பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர், மதுரை.

************    ***************   ************

தினமும் இரவு 8 மணிக்கு நடக்கும்
ஆன்லைன் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர் , வகுப்பு , பணி, மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி லிங்க் பெற்றுக்கொள்ளலாம்.

***************    ************   *************

1) பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார் ?

அ) தேவேந்திர நாத்தாகூர்

ஆ) கேசவ் சந்திரசென்

இ) இராஜா ராம் மோகன்ராய்

ஈ) அய்யங்காளி

விடை : இ ) இராஜாராம் மோகன்ராய்

2) இராஜாராம் மோகன்ராய் ,  எங்கு சிலைகள் வைக்கப்படாத கோயிலை நிறுவினார் ?

அ) நாக்பூர்

ஆ) சென்னை

இ) பூனே

ஈ) கல்கத்தா

விடை : ஈ ) கல்கத்தா

3) எந்த ஆண்டு சதி ஒழிக்கப்பட்டது?

அ) 1927

ஆ) 1829

இ )  1929

ஈ) 1827

விடை : ஆ ) 1829

4) தேவேந்திரநாத் தாகூர் யாருடைய தந்தை ?

அ ) இவீந்திரநாத்தாகூர்

ஆ) இராம் மோகன்ராய்

இ) அயோத்திதாசர்

ஈ) விவேகானந்தர்

விடை : அ ) இரவீந்தரநாத் தாகூர்

5) சதி என்னும் உடன்கட்டை ஏறும்
பழக்கத்தை ஒழிக்கச் சட்டம் இயற்றிய
தலைமை ஆளுநர் யார் ?

அ) டல்ஹௌசி பிரபு

ஆ) கர்சன் பிரபு

இ) வெல்லெஸ்லி பிரபு

ஈ) வில்லியம் பென்டிங்

விடை : ஈ ) வில்லியம் பென்டிங்

6) ' இந்திய பிரம்மசமாஜத்தை
உருவாக்கியவர் யார்?

அ) கேசவ்சந்திரசென்

ஆ) விவேகானந்தர்

இ) M.G. ரானடே

ஈ) தேவேந்திர நாத்தாகூர்

விடை : அ ) கேசவ் சந்திரசென்

7) வில்லியம் பெண்டிங் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க சட்டம் இயற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் யார் ?

அ ) M G ரானடே

ஆ) விவேகானந்தர்

இ ) இராஜாராம் மோகன்ராய்

ஈ) பாபா ராம்சிங்

விடை :  இ ) இராஜாராம் மோகன்ராய்

8) இராஜா ராம் மோகன்ராயின் தாய்மொழி எது ?

அ) மலையாளம்

ஆ) தமிழ்

இ) கன்னடம்

ஈ) வங்காளம்

விடை : ஈ ) வங்காளம்

9 ) விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம்
இயற்றப்பட்ட ஆண்டு எது?

அ) 1856

ஆ) 1956

இ) 1855

ஈ) 1850

விடை : அ ) 1856

10 ) யாருடைய இயக்கம் 1856 ஆம் ஆண்டு
விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம்
இயற்றப்படுவதற்கு வழிகோலியது ?

அ) அன்னி பெசன்ட்

ஆ) ஜோதிபா பூலே

இ) ஈஸ்வர்சந்திர வித்யாசாகர்

ஈ) இராஜா ராம் மோகன்ராய்

விடை : இ ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

11) பிரார்த்தனை சமாஜத்தை நிறுவியவர்
யார்?

அ) ஆத்மராம் பாண்டுரங்

ஆ) M G ரானடே

இ) K C சென்

ஈ) விவேகானந்தர்

விடை : அ ) ஆத்மராம் பாண்டுரங்

12) முதன் முறையாக திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டது எப்போழுது?

அ) 1960

ஆ) 1860

இ )  1850

ஈ) 1855

விடை : ஆ ) 1860

13 ) விதவை மறுமணச் சங்கத்தை
ஏற்படுத்தியவர் யார் ?

அ) MG ரானடே

ஆ) ஜோதி பாபூலே

இ) நாராயணகுரு

ஈ ) K C சென்

விடை : அ ) M G ரானடே

14 ) ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார் ?

அ) ஜோதிபாபூலே

ஆ) விவேகானந்தர்

இ) சுவாமி தயானந்த சரஸ்வதி

ஈ) விவேகானந்தர்

விடை : இ ) சுவாமி தயானந்த சரஸ்வதி

15) சத்யார்த்த பிரகாஷ் எனும் நூலின்
ஆசிரியர் யார்?

அ) அன்னிபெசன்ட்

ஆ) MG ரானடே

இ ) அய்யங்காளி

ஈ) தயானந்த சரஸ்வதி

விடை : ஈ ) தயானந்த சரஸ்வதி

16) வேதங்களுக்கத் திரும்புவோம் என்பது யாருடைய முழக்கம்?

அ) விவேகானந்தர்

ஆ) அன்னிபெசன்ட்

இ ) தயானந்த சரஸ்வதி

ஈ) வள்ளலார்

விடை : இ ) தயானந்த சரஸ்வதி

17) நவீன வங்காள உரைநடையின்
முன்னோடி யார்?

அ) ஈஸ்வர சந்திர வித்யாசகர்

ஆ) ஆத்மராம் பாண்டுரங்

இ )  MG ரானடே

ஈ ) அன்னிபெசன்ட்

விடை : அ ) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

18) ஆங்கில வேதப்பள்ளிகளை உருவாக்கிய சமாஜம் எது?

அ) பிரார்த்தனா சமாஜம்

ஆ) ஆரிய சமாஜம்

இ) இராமகிருஷ்ண மடம்

ஈ) பிரம்ம சமாஜம்

விடை : ஆ ) ஆரிய சமாஜம்

19 ) நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

அ) பாபா இராம்சிங்

ஆ) குருநானக்

இ) ஜோதிபாபூலே

ஈ) பாபா தயாள்தாஸ்

விடை : அ ) பாபா ராம்சிங்

20) பிரம்மஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) மதுரை

ஆ) அடையாறு

இ) பேலூர்

ஈ) கடலூர்

விடை : ஆ ) அடையாறு

****************    ************   *************

Post a Comment

0 Comments