ஞாயிறு கொண்டாட்டம் - போட்டித் தேர்வில் வெற்றி - 12 - 12 - 2021 - இயங்கலைத் தேர்வு / TNPSC - TRB - SUNDAY ONLINE CERTIFICATE TEST

 


ஞாயிறு கொண்டாட்டம் 

பல்சுவைத் தேர்வு 

போட்டித்தேர்வில் வெற்றி!  12 - 12 - 21

வினா உருவாக்கம் 

 'பைந்தமிழ் மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************   *************   ************


1) சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் -----

அ) புரம்

ஆ) பட்டி

இ) பாக்கம்

ஈ) குளம்

2) கடற்கரையில் உருவான நகரம் -----

அ) பட்டி

ஆ) பாக்கம்

இ) பட்டினம்

ஈ) மேடு

3) ' வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்' - என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் ------

அ ) முக்கூடற்பள்ளு

ஆ) தமிழ்விடுதூது

இ ) உலா

ஈ) குற்றாலக்குறவஞ்சி

4) காவிரி பாயும் நாடு ------

அ) சோழநாடு

ஆ) பாண்டியநாடு

இ ) சேரநாடு

ஈ ) பல்லவநாடு


5)' மக்கள் கவிஞர்' என  அழைக்கப்படுபவர் -------

அ) பாரதியார்

ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இ ) பாரதிதாசன்

ஈ) வாலி

6) ' மணநூல் ' என்றழைக்கப்படும் நூல்----

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) சீவகசிந்தாமணி

ஈ) வளையாபதி


7) எனக்கு வறுமையும் உண்டு , மனைவி
மக்களும் உண்டு.அவற்றோடு மானமும்
உண்டு என்று கூறியவர் -----

அ) தேவநேயப்பாவாணர்

ஆ) மறைமலை அடிகள்

இ) பெருஞ்சித்திரனார்

ஈ) இலக்குவனார்

8) கூந்தன்குளம் பறவைகள் புகலிடம்
அமைந்துள்ள மாவட்டம் -----

அ) கன்னியாகுமரி

ஆ) திருநெல்வேலி

இ) காஞ்சிபுரம்

ஈ) இராமநாதபுரம்


9) ------ ஒரு இடத்திலிருந்து மற்றொரு
இடத்திற்குச் செல்லும் நிகழ்வு வலசை
போதல் எனப்படும்.

அ) விலங்குகள்

ஆ) மனிதர்கள்

இ) பறவைகள்

ஈ) பூச்சிகள்

10 ) ' நோய்க்கு மருந்து இலக்கியம் ' என்று கூறியவர் ------

அ) உ.வே.சா

ஆ) தெ.பொ.மீ.

இ) மீனாட்சி சுந்தரனார்

ஈ) ஔவை துரைசாமி


11) கூடல் எனவும் ஆலவாய்
எனவும் வழங்கப்படும் ஊர் ------

அ) மதுரை

ஆ) திருச்சி

இ) நெல்லை

ஈ) கோவை



12) ' வைதோரைக்கூட வையாதே !இந்த
வையம் முழுவதும் பொய்த்தாலும்
பொய்யாதே!' எனத்தொடங்கும் பாடலைப்
பாடிய சித்தர் ------

அ) பாம்பாட்டிச்சித்தர்

ஆ) காக்காச்சித்தர்

இ) பட்டினத்தார்

ஈ) கடுவெளிச்சித்தர்

13) ஆய கலைகள் மொத்தம் ------

அ) 44

ஆ) 54

இ) 60

ஈ) 64

14) உழவுத்தொழிலுக்குச் சிறப்புப் பெற்ற
நிலம் -----

அ) குறிஞ்சி

ஆ) முல்லை

இ) மருதம்

ஈ) நெய்தல்

15) விக்ரம் சாராபாய் விண்வெளி
அமைந்துள்ள மாநிலம் -----

அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) கர்நாடகா

ஈ) மகாராஷ்டிரா


16) நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு

அ) ஜப்பான்

ஆ) ஹாலந்து

இ) நியுசிலாந்து

ஈ) நார்வே

17 ) ' மலைக்கோட்டை நகரம்'
என்றழைக்கப்படும் ஊர் -----

அ) மதுரை

ஆ) சென்னை

இ) திருச்சி

ஈ) சேலம்


18) மனித உரிமைகள் தினம் -----

அ) அக்டோபர் 10

ஆ) நவம்பர் 10

இ) டிசம்பர் 10

ஈ) ஜனவரி 10

19) மனிதன் முதன்முதலில் தெரிந்து கொண்ட  உலோகம் -----

அ) தங்கம்

ஆ) வைரம்

இ) வெள்ளி

ஈ) செம்பு


20 ) கீழ்க்கண்டவற்றுள் வித்தியாசமான
ஒன்று எது?

அ) பால்

ஆ) மணல்

இ) காற்று

ஈ) மரம்

Post a Comment

0 Comments