ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் - 2 , உயிருக்கு வேர்
மதிப்பீடு
பலவுள் தெரிக.
1. "மிசை" - என்பதன் எதிர்ச்சொல் என்ன ?
அ ) கீழே
ஆ) மேலே
இ) இசை
ஈ) வசை
விடை : அ) கீழே
2 ) நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ) அகழி
ஆ) ஆறு
இ) இலஞ்சி
ஈ ) புலரி
விடை : ஈ ) புலரி
10 பொருத்தமான விடையைத் தேர்க.
அ. நீரின்று அமையாது உலகு - திருவள்ளுவர்
ஆ. நீரின்று அமையாது யாக்கை - ஔவையார்
இ. மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்
க) அ, இ
உ) ஆ, இ
ந) அ, ஆ
ச) அ, ஆ, இ
விடை : ச ) அ , இ
4.பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.
கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக -------
அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ------
அ) வந்தான் , வருகிறான்
ஆ ) வந்துவிட்டான், வரவில்லை
இ) வந்தான் , வருவான்
ஈ) வருவான், வரமாட்டான்
விடை : ஆ ) வந்துவிட்டான் , வரவில்லை
5.) மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
அ) மறுமை
ஆ) பூவரசு மரம்
இ) வளம்
ஈ) பெரிய
விடை : இ ) வளம்
0 Comments