ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதி 45 - ஆமை அழகாக வரைவது எப்படி ? உங்கள் குழந்தையும் ஓவியரே ! குழந்தைகளுக்கான உற்சாகத்தொடர்.

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 45 

ஆமை வரைவது எப்படி ?

வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா ,ஓவிய ஆசிரியை , மதுரை.



**************     **************   ***********

                    வணக்கம் செல்லக் குழந்தைகளே ! ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதி 45 ல் இன்று நாம் ஆமை வரைவது எப்படி எனப் பார்ப்போம்.

     36 - வது பகுதியில் நாம் என்ன ஓவியம் வரைந்தோமென நினைவிருக்கிறதா செல்லங்களே !  ஆம் ! ஆமையோடு ஓட்டப்போட்டி வைத்த முயல் ஓவியம் வரைந்தோம். முயல் வந்தா அதன் பின்னே ஆமையும் வர வேண்டும் , நாமும் வரைய வேண்டும் அல்லவா ?

          ஆமை ஓர் நீர் வாழ் உயிரினம் . ஆமைக்கு நினைவாற்றல் அதிகம் உண்டு என்பார்கள். 400 ஆண்டுகள்வரை ஆமை வாழும் என்று படித்த ஞாபகம். நம்முடைய வான் புகழ் வள்ளுவப் பேராசானே ஆமையைப் பற்றி திருக்குறளில் எழுதியிருக்கிறார் அல்லவா ? அது என்ன குறள் எனத்தெரிந்தால் எனக்கு எழுதி அனுப்புங்க  . சரியா ? இப்போது ஆமை வரைவோமா ?


படம் : 1




படம் : 2




படம் : 3 



இதோ அழகிய ஆமை 



**************    **************   ************

வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410       

*************     **************   ************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ***********

Post a Comment

0 Comments