ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதி - 23 - குடைக்காளான் அழகாக வரைவது எப்படி ? குழந்தைகளின் ஓவியத்திறமையை ஊக்குவிக்கும் தொடர்.

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 23

குடைக்காளான் அழகாக வரைவது எப்படி ?

வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா, ஓவிய ஆசிரியை , மதுரை.

************  ***************   *************

          வணக்கம் செல்லக் குழந்தைகளே ! 
ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதியில் இன்று நாம் வரையப் போகும் ஓவியம் ? ஆம் ! அழகிய காளான்.

            நேத்து சாயந்திரம் எங்கூர்லெ என்னமா மழ பேஞ்சு தெரியுமா ?  ஆமா ! அடி அடி செம அடி . மழ.தண்ணியா ஊத்துது. மண்ணும் குளுந்து போச்சு. மனசும் குளுந்து போச்சு னு உங்க அப்பா , அம்மா பேசுறத கேட்ருப்பிங்க இல்லயா ?

    ஆமாங்க. நேற்று பெய்த மழையில்முளைத்த காளான் னு சொல்றத கேள்விப் பட்டிருக்கிங்களா ? இன்னும் ரெண்டு மூனு நாள் கழிச்சுப் பாத்திங்கன்னா மண்ண முட்டிக்கிட்டுஅப்படியே வெள்ள வெளேர்னு அழகா குடை மாதிரி வர்ற காளானப் பாத்திருக்கிங்களா ? காளான்ல எவ்ளோ சத்து இருக்கு தெரியுமா ? 

        என்னது ? உங்க வீட்ல போன வாரம் காளான் பிரியாணியா ? சூப்பர் . சூப்பர். குடைக்காளான் , சிப்பிக் காளான்னு நிறைய காளான் இருக்கு. மழ காலங்களில் நீங்க குடைக்காளானப் பார்க்கலாம்.

       இப்போ குடைக்காளான் அழகா எப்படி வரையறது என்பதைக் காண்போமா ?

படம் : 1





படம் : 2




படம் : 3




படம் : 4



 
இதோ ! அழகான காளான் பாருங்க !



இப்போ காளான் எப்படித் தயாரிக்கிறாங்க அப்படினு ஒரு வீடியோ பார்ப்போமா ?



***************    ****************   **********

வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410.

*********************    **********************


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப்




Post a Comment

0 Comments