வகுப்பு - 6 - தமிழ் - இயல் 1
மாணவர்கள் தாங்கள் படித்த பாடப்பகுதிகளை நினைவுகூரும் விதமாக இப்பகுதி . ஒவ்வொரு இயல் நிறைவிலும் மாணவர்களின் கற்றல் அடைவுகளைப் பரிசோதிக்கும் வகையில் எதிர்காலத்தில் Online தேர்வுகள் நடத்தப்பட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வினக்களுக்கு விடையளி.
1 ) பிரித்து எழுதுக.
அ ) அமுதென்று =
ஆ ) மணமென்று =
இ ) இளங்கோதையர் =
ஈ ) யாமறிந்த =
உ) குயிலோசை
2 ) சரியா ? தவறா ?
அ ) தமிழ் , தமிழர்களின் உயிருக்கு நேர்
ஆ ) தமிழ் , புலவர்களுக்கு வாளைப் போன்றது.
இ ) கடல் பெருக்கிற்கும் அழியாதது நம் தமிழ் மொழி.
ஈ ) ஆய்த எழுத்திற்கும் ,மெய் எழுத்திற்கும் அரை மாத்திரை.
உ ) தமிழ் மொழி இன்பம் தரும் பாடல்கள் நிறைந்தது.
ஊ ) பாரதியாருக்குப் பாரதி என்ற பட்டத்தை வழங்கியவர் எட்டயபுரம் அரசர்.
3 ) தொடரில் அமைத்து எழுதுக.
அ ) இன்பம்
ஆ ) உண்மை
இ ) மொழி
4 ),விடையளி
அ) பாரதியார் இயற்றிய நூல்கள் யாவை ?
ஆ ) திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
ஈ )பாரதியாரின் இயற்பெயரை எழுதுக.
0 Comments