6 ஆம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 1 , பாரதம் அன்றைய நாற்றங்கால் & தமிழ் நாட்டிலெ காந்தி - இயங்கலைத்தேர்வு - 6th TAMIL - TERM 3 - EYAL 1 - ONLINE TEST

 

6 ஆம் வகுப்பு - தமிழ் 

பருவம் 3 , இயல் 1,

பாரதம் அன்றைய நாற்றங்கால் & 

 தமிழ் நாட்டில் காந்தி 

இயங்கலைத்தேர்வு

வினா உருவாக்கம் -

 ' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410


1) ' பாரதம் அன்றைய நாற்றங்கால்' என்ற பாடலின் ஆசிரியர் யார்?

அ) தாராபாரதி

ஆ) யுகபாரதி

இ) பழநி பாரதி

ஈ) மகாகவி பாரதி

விடை : அ ) தாராபாரதி 

2 ) நம் நாட்டில் இயற்கை வளங்கள் மட்டுமன்றி ----- வளங்களும் மிகுந்துள்ளன.

அ) மக்கள்  வளம்

ஆ) கனிம வளம்

இ ) இலக்கிய வளம்

ஈ) எரிபொருள் வளம்

விடை : இ ) இலக்கிய வளம்


3) கீழ்க்காணும் நூல்களுள் தாராபாரதி எழுதாத நூல் எது?

அ) புதிய விடியல்கள்

ஆ) இது எங்கள் கிழக்கு

இ ) விரல் நுனி வெளிச்சங்கள்

ஈ) வைகறை மேகங்கள்

விடை : ஈ ) வைகறை மேகங்கள்

4 ) தாராபாரதியின் இயற்பெயர்

அ ) இராதா கிருஷ்ணன்

ஆ) நவநீத கிருஷ்ணன்

இ )  மாயக்கிருஷ்ணன்

ஈ) கோபிக்கிருஷ்ணன்

விடை : அ ) இராதா கிருஷ்ணன்

5 ) தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் ------

அ) திருவாசகம்

ஆ) திருக்குறள்

இ) திரிகடுகம்

ஈ) திருப்பாவை

விடை : ஆ ) திருக்குறள்

6) காளிதாசனின் தேனிசைப்
பாடல்கள் எதிரொலிக்கும் இடம் 

அ) காவிரிக்கரை

ஆ) வைகைக்கரை

இ ) கங்கைக்கரை

ஈ) யமுனைக்கரை

விடை : அ ) காவிரிக்கரை

7) கலைக்கூடமாகக் காட்சி தருவது ------

அ) சிற்பக்கூடம்

ஆ) ஓவியக்கூடம்

இ) பள்ளிக்கூடம்

ஈ) சிறைக்கூடம்

விடை : சிற்பக்கூடம்

8) 'நூலாடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

அ) நூல் + ஆடை

ஆ) நூலா + ஆடை

இ) நூல் + லாடை

ஈ) நூலா + ஆடை

விடை : அ ) நூல் + ஆடை


9 ) எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------

அ) எதிரலிக்க

ஆ) எதிர் ஒலிக்க

இ) எதிரொலிக்க

ஈ) எதிர்ரொலிக்க

விடை : இ ) எதிரொலிக்க

10 ) பாடலில் இடம்பெறாத கவிஞர் யார்?

அ) வள்ளுவன்

ஆ) காளிதாசன்

இ) கம்பன்

ஈ) பாரதி

விடை : ஈ ) பாரதி

11 ) தேசம் என்ற சொல்லின் பொருள் -----

அ) நாடு

ஆ) வீடு

இ) காடு

ஈ) உலகம்

விடை : அ )  நாடு

12 ) தாராபாரதி பெற்ற அடைமொழி -----

அ) கவிச்சூரியன்

ஆ) கவிஞாயிறு

இ ) கவிச்சுடர்

ஈ) கவியருவி

விடை : ஆ ) கவிஞாயிறு

13 ) காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் -----

அ) கோவை

ஆ) மதுரை

இ) தஞ்சாவூர்

ஈ) சிதம்பரம்

விடை : ஆ ) மதுரை

14 ) காந்தியடிகள் ----- அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டுமென விரும்பினார்.

அ ) நாமக்கல் கவிஞர்

ஆ) பாரதிதாசன்

இ) உ.வே.சாமிநாதர்

ஈ) பாரதியார்.

விடை : இ ) உ.வே.சாமிநாதர்

15 ) ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் -------  வீட்டில் கருத்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.

அ) காமராசர்

ஆ) ஜீவா

இ ) இராஜாஜி

ஈ) சத்திய மூர்த்தி

விடை : இ ) இராஜாஜி



16 ) காந்தியடிகளிடம் தான் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க முடியுமா எனக்கேட்ட கவிஞர் யார்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) நாமக்கல் கவிஞர்

ஈ) கவிமணி

விடை : அ ) பாரதியார்

17 ) காந்தியடிகள் முதன் முதலாக
சென்னைக்கு வந்த ஆண்டு -----

அ) 1915

ஆ) 1919

இ ) 1921

ஈ) 1937

விடை : ஆ ) 1919

18 ) -------  எழுதிய தமிழ்க்கையேடு காந்தியடிகளை மிகவும் கவர்ந்தது.

அ) பாரதி

ஆ) ஜி.யு.போப்

இ) லியோ டால்ஸ்டாய்

ஈ) இராஜாஜி

விடை : ஆ ) ஜி.யு.போப்

19 ) பணக்காரர் வீட்டில் வெளிநாட்டுப் பொருட்களை காந்தியடிகள் கண்ட ஊர் -----

அ ) சிவகங்கை

ஆ) காரைக்குடி

இ) கானாடுகாத்தான்

ஈ) தேவகோட்டை

விடை : இ ) கானாடுகாத்தான்


20 ) தமிழ்நாட்டில் காந்தி   அருங்காட்சியகம் அமைந்துள்ள ஊர் -----

அ) சென்னை

ஆ) திருச்சி

இ) கோவை

ஈ) மதுரை

விடை : ஈ ) மதுரை 


*****************   **************   **********

************    **************  *************

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   *******

Post a Comment

0 Comments