வகுப்பு - 7 , தமிழ் - முதல் பருவம்
இயல் 1 - உரைநடை
பேச்சுமொழியும் கவிதை மொழியும்
பகுதி - 1
************** ************* ************
வணக்கம் நண்பர்களே ! ஏழாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் இயல் ஒன்றில் உரைநடை உலகம் என்ற தலைப்பில் அமைந்துள்ள பேச்சுமொழியும் கவிதை மொழியும் என்ற பாடத்தை இன்றைய வகுப்பில் நாம் காண்போம்.
முதலில் பாடக்கருத்துகளை நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவில் காண்போம்.
மாணவர்களே ! காட்சிப் பதிவு முழுமையும் கண்டீர்களா ? இப்போது பாடக் கருத்துகளை எழுத்து வடிவத்தில் காண்போம்.
0 Comments