உலக மனிதநேய தினம்
ஆகஸ்ட் - 19
மனிதம் வளர்க்கும் பாடல்.
பாடல் : மனித நேயம் இறக்கவில்லை ...
பாடலாசிரியர் : மு.மகேந்திர பாபு
இசை : மாயா சுரேஷ்
பாடகர் : அருள் செபாஸ்டியன்
ஆல்பம் : மரமும் மனிதமும்
உதவி : பாடகர் - சண்முகவேல்
பாடல்
மனிதநேயம் இறக்கவில்லை மண்ணில்தானடா !
மரித்த பின்னும் வாழலாம் பிறர் கண்ணில்தானடா !
தானம் செய்து வாழ்பவன் தரணியெங்குமே
தலைமுறையாய் வாழ்ந்து செல்வான் உள்ளமெங்குமே ....
( முழுப்பாடலையும் இசையோடு கேட்டு மகிழுங்கள் நண்பர்களே ! )
0 Comments