ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 47
பூவும் குருவிகளும் வரையலாம் வாங்க !
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை .
************ **************** ***********
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! இன்று உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஓவியம் ஒன்றை நாம் வரைய இருக்கின்றோம். அழகிய மூன்று மஞ்சள் நிறக்குருவிகளும் , பூவும் எப்படி வரைவது எனக் காண்போம்.
இயற்கை பல்வேறு அதிசியங்களைக் கொண்டது. தாவரங்களும் விலங்குகளும் அதனுள் அடங்கும். வண்ண வண்ணப் பூக்களும் , அதைத்தேடி வரும் வண்ண வண்ணப்பறவைகளும் நமக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
குருவிகளைக் காணும்போது நம் உள்ளம் குதூகலமாகிவிடும். தற்போது எங்கள் வீட்டுத் தோட்டத்தில் செம்பருத்திச் செடியில் தையல்சிட்டு என்றொரு சிட்டுக்குருவி கூடு கட்டி முட்டை இட்டுள்ளது. அந்தக் குருவியின் குரலும் , அதன் தோற்றமும் பார்க்கப் பார்க்கப் பேரானந்தம். அது போன்றதொரு அழகான குருவியை எப்படி வரைவது எனக் காண்போமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
எவ்வளவு அழகாக இருக்கிறேன் உங்கள் கைவண்ணத்தில்.
************ ************** ************
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************* ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** **********
0 Comments