ஓவியம் வரையலாம் வாங்க ! - பகுதி 30 - சூடா ஒரு தேநீர் குடிக்கலாமா ? - குழந்தைகளின் ஓவியத்திறமையை ஊக்குவிக்கும் தொடர்.

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 30

சூடான தேநீருடன் டம்ளர் வரைவது எப்படி ?

வழங்குபவர் : திருமதி.இலட்சுமி ப்ரதிபா ,

ஓவிய ஆசிரியை , மதுரை.




****************  ****************  ********

            வணக்கம் செல்லக் குழந்தைகளே ! ஓவியம் வரையலாம் வாங்க பகுதி இன்று 30 ம் நாளைத் தொட்டிருக்கிறது. இதுவரை நீங்கள் தொடர்ந்து 30 ஓவியங்களை வரைந்துள்ளீர்கள்.வாழ்த்துகள்.

                    உங்களை உற்சாகப்படுத்தவே நமது ஓவியர் ஆவிபறக்கும் டீ தந்திருக்கிறார்.கொஞ்சம் ஆறியபின்பு நீங்கள் இரசித்துச் சுவைக்கலாம்.

              அம்மா பசிக்குது. டீ போடும்மா ! அப்டினு தினமும் காலையில் , மாலையில் நாம் உச்சரிக்கும் பெயர் தேநீர். நம்மைச் சுறுசுறுப்பாக்க , தூக்கத்திலிருந்து விடுபட , அதிகாலை எழுந்ததும் படிப்பதற்கு ஆயத்தம் செய்ய என நம்மோடு தினமும் பயணிப்பது டீ அல்லது காபி.  ஆவிபறக்கின்ற இந்த ஓவியத்தை எப்படி வரைவதுனு பார்ப்போமா ?

படம் : 1



படம் : 2



படம் : 3




படம் : 4



சுவைப்போமா ?




வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

****************   *************   **********


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ********

Post a Comment

0 Comments