ஆற்றல் ஆசிரியர் விருது விழா -
செப்டம்பர் 5
சென்னை கூத்துப் பட்டறை மற்றும்
பைந்தமிழ் வலையொளி ( Green Tamil - You Tube ) இணைந்து வழங்கிய ஆற்றல் ஆசிரியர் விருது வழங்கும் விழா
நாள் : செப்டம்பர் 05
இடம் : அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி , இளமனூர், மதுரை.
' மாற்றவும் ஏற்றவும் ஆசிரியர்களால் முடியும்
நாளைய உலகு மாணவர்களால் முடியும் '
- பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு.
விழா அழைப்பிதழ்
விருது விழா தொடங்கும் முன்பாக எங்களது இளமனூர் பள்ளி வளாகத்தில் சிறப்பு விருந்தினர்களும் , விருதாளர்களும் மரக்கன்று நட்டுவைத்த மகிழ்வான தருணம்.
வரவேற்புரை : பசுமைக் கவிஞர்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , அரசு ஆதிந.மேல்நிலைப் பள்ளி , இளமனூர்.
தலைமை : திரு.பரஞ்சோதி டேவிட் , தலைமையாசிரியர , அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி இளமனூர்.
முன்னிலை : திருமதி.ச.தேவி , பட்டதாரி ஆசிரியை , அஆதிந.மே.நி.பள்ளி , இளமனூர்.
வரவேற்பு நடனம் : திருமதி. சுபத்ரா , சென்னை கூத்துப்பட்டறை.
விருது வழங்கி விழாப்பேருரை : பெரும்புலவர். திரு.மு.சன்னாசி தலைமையாசிரியர் ( பணி நிறைவு ) , இராயப்பன் பட்டி , தேனி.
வாழ்த்துரை : கவிஞர் மூரா , ஆசிரியர் ( பணி நிறைவு ) & பட்டிமன்ற நடுவர் , திரைப்பட நடிகர்.
வாழ்த்துரை : திருமதி.ஜான்சி அவர்கள் , வட்டாரக்கல்வி அலுவலர் , மதுரை கிழக்கு.
வாழ்த்துரை : திருமதி.எஸ்தர்.இந்திராணி அவர்கள் , கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் , மதுரை கிழக்கு.
நன்றியுரை : திரு.இரா.முத்துசாமி , நிறுவுநர் , சென்னை கூத்துப்பட்டறை.
************* *************** ************
விருது பெற்ற ஆற்றல் ஆசிரியர்கள் விபரம் அடுத்த பதிவில்.
பசுமைக் கவிஞர்.மு.மகேந்திர பாபு
பேசி - 97861 41410
************ *************** *************
0 Comments