9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 , விண்ணையும் சாடுவோம் - இயங்கலைத் தேர்வு / 9th TAMIL - EYAL 4 - ONLINE TEST - QUESTION & ANSWER

 

9 ஆம் வகுப்பு - தமிழ் 

இயல் - 4 , விரிவானம் 

விண்ணையும் சாடுவோம் 

இயங்கலைத் தேர்வு

வினா உருவாக்கம் : 

' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

**************    *************   ***********
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வு எழுதி சான்றிதழ் பெற விரும்புவோர் தங்கள் பெயர் , வகுப்பு , மாவட்டம்  இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எனண்ணிற்கு அனுப்பி இணைப்பைப் பெறலாம்.

******************   *************   **********

1) இஸ்ரோவின் ( ISRO ) ஒன்பதாவது தலைவராகப் பொறுப்பேற்ற தமிழர் யார்?

அ ) அப்துல்கலாம்

ஆ) மயில்சாமி அண்ணாதுரை

இ) அருணன் சுப்பையா

ஈ) சிவன்

விடை : ஈ  ) சிவன் 

2) விக்ரம் சாராபாய் எவ்வாறு   அழைக்கப்படுகிறார் ?

அ) இந்திய வானவியலின் தந்தை

ஆ) இந்திய விண்வெளித் திட்டத்தின்   தந்தை

இ) ஏவுகணை நாயகன்

ஈ) அணு விஞ்ஞானி

விடை : ஆ ) இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை

3) விக்ரம் சாராபாய் விண்வெளி 
மையம் எங்கே உள்ளது?

அ) திருவனந்தபுரம்

ஆ) திருச்சி

இ) பெங்களூர்

ஈ) கொச்சி

விடை : அ ) திருவனந்தபுரம்

4) ஆரியபட்டா என்ற முதற்
செயற்கைக்கோள் ஏவுதலுக்குக்
காரணமானவர் -----

அ) மாதவன் நாயர்

ஆ) அப்துல்கலாம்

இ ) மயில்சாமி அண்ணாதுரை

ஈ) விக்ரம் சாராபாய்

விடை : ஈ ) விக்ரம் சாராபாய்

5) இஸ்ரோவின் தலைவராக இருந்த சிவன் அவர்கள் பிறந்த சரக்கல்விளை கிராமம் ----- மாவட்டத்தில் உள்ளது.

அ) மதுரை

ஆ) கன்னியாகுமரி

இ) தூத்துக்குடி

ஈ) திருநெல்வேலி

விடை : ஆ ) கன்னியாகுமரி 

6) பி.எஸ்.எல்.வி. திட்டம் தொடங்க அரசு இசைவு தந்த ஆண்டு ------

அ) 1983

ஆ) 1986

இ ) 1989

ஈ ) 1992

விடை : அ ) 1983

7) அறிவியலாளர் சிவன் அவர்கள் உருவாக்கிய செயலியின் பெயர் ------

அ) வித்தாரா

ஆ) சித்தாரா

இ) வான் நண்பன்

 ஈ) இந்திய அறிவியல்

விடை : ஆ ) சித்தாரா

8) இந்திய ஏவுகணை நாயகன்
அப்துல்கலாம் ----- வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்.

அ) எட்டாவது

ஆ) ஒன்பதாவது

இ) பத்தாவது

ஈ) பதினொன்றாவது

விடை : ஈ ) பதினொன்றாவது

9) அப்துல்கலாம் அவர்களுக்கு
இந்தியாவின் உயரிய விருதான
----- வழங்கப்பட்டது.

அ) துரோணாச்சார்யா விருது

ஆ) பத்ம விருது

இ ) பாரத ரத்னா விருது

ஈ) நல்லாசிரியர் விருது

விடை : இ ) பாரத ரத்னா

10) தமிழ்நாடு அரசின் கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் ------

அ ) அருணன் சுப்பையா

ஆ) சிவன்

இ) மயில்சாமி அண்ணாதுரை

ஈ) வளர்மதி

விடை : ஈ ) வளர்மதி

11) நேவிக் என்ற செயலி -------- பயணத்திற்காக உருவாக்கப்பட்டது.

அ ) கடல்

ஆ) வான்

இ) சாலை

ஈ) மேலே உள்ள மூன்றிற்கும்

விடை : அ ) கடல்

12) ' இளைய கலாம்' என்று
அழைக்கப்படுபவர் யார்?

அ) அருணன் சுப்பையா

ஆ) மாதவன் நாயர்

இ) குமாரசாமி

ஈ) மயில்சாமி அண்ணாத்துரை

விடை : ஈ ) மயில்சாமி அண்ணாதுரை

13) ' கையருகே நிலா '  என்னும்
நூலை எழுதியவர் யார்?

அ) அப்துல்கலாம்

ஆ) பொன்ராஜ்

இ) சிவன்

ஈ) மயில்சாமி அண்ணாதுரை

விடை : ஈ ) மயில்சாமி அண்ணாதுரை

14) அறிவியலாளர் அருணன் சுப்பையா ----- மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

அ ) திருச்சி

ஆ) தஞ்சாவூர்

இ) கடலூர்

ஈ) திருநெல்வேலி

விடை : ஈ ) திருநெல்வேலி

15 ) சந்திராயன் - 1 திட்டத்தின் திட்ட இயக்குநர் யார் ?

அ) விக்ரம் சாராபாய்

ஆ) ஆரியபட்டா

இ) அப்துல்கலாம்

ஈ) மயில்சாமி அண்ணாதுரை

விடை : ஈ ) மயில்சாமி அண்ணாதுரை




Post a Comment

0 Comments