TRB - தமிழ் - தமிழர்களின் வீரவிளையாட்டு

 

TRB - தமிழ் 

தமிழர்களின் வீரவிளையாட்டு 

தமிழர்களின் வீரவிளையாட்டு

ஏறுதழுவுதல்

    ஏறு தழுவுதல்' என்ற வீர விளையாட்டு முல்லை மற்றும் மருதநிலங்களில் கால் கொண்டு தமிழர்தம் வாழ்வோடு பின்னிப் பிணைந்ததாகும்.

        பல நூற்றாண்டுகளாக தமிழர்தம் அடையாளமாகவே இவ்வீரவிளையாட்டு அறியப்படுகிறது.

இலக்கிய இலக்கண நூல்கள் :

                                 சிலப்பதிகாரம் என்ற   இலக்கியத்திலும், புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண   நூலிலும் ஏறுகோள் குறித்து கூறப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்

“எழுந்தது துகள்,

ஏற்றனர் மார்பு

கவிழ்ந்தன மருப்பு,

கலங்கினர் பலர்'' (கலித்தொகை 102 : அடி 21-24)

பொருள்: எங்கணும் புழுதித் துகள் எழுந்தது. ஆயர் மார்புகளைக் காட்டி நின்றனர்; ஏறுகளின் கொம்புகளும் குத்துவதற்குக் கீழே தாழ்ந்தன. தழுவினார் பலரும் கலங்கிப் போயினர்.


Post a Comment

0 Comments