TNPSC - போட்டித்தேர்வில் வெற்றி - பொதுத்தமிழ் - பகுதி இ - 2 , தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் - மரபுக்கவிதை - சுரதா / TNPSC - TAMIL EXAM - MARAPHUK KAVITHAI - SURATHA

 

TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி 

பொதுத்தமிழ் - பகுதி - இ . 2

தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

மரபுக்கவிதை  - சுரதா

* சுரதா என்பது சுப்புரத்தின தாசன் என்பதன் சுருக்கம்

* சுப்புரத்தினம் என்பது பாரதிதாசனைக் குறிக்கும்.

* இயற்பெயர் - ராஜகோபால்

* வாழ்நாள் 23.11.1921 இல் பிறந்தார்

* பெற்ற பட்டம் - உவமைக் கவிஞர்.

* உவமைக் கவிஞர் என்று முதன் முதலாகப் புகழ்ந்தவர் ஜெகசிற்பியன்

நூல்கள்

*கவிதை-தேன் மழை (கவிதைத் தொகுதி)

* சாவின் முத்தம்

*உதட்டில் உதடு

* பட்டத்தரசி

* சுவரும் சுண்ணாம்பும்

* துறைமுகம்

* வார்த்தை வாசல்

* எச்சில் இரவு

*நடத்திய இதழ் 

காவியம் (முதல் கவிதை இதழ்) இலக்கியம், ஊர்வலம், சுரதா

மேற்கோள்

"வேற்றுமையை வினைச் சொற்கள் ஏற்பதில்லை
வேறுபாட்டைத் தமிழ்ச் சங்கம் ஏற்பதில்லை”

"தடை நடையே அவர் எழுத்தில் இல்லை - வாழைத் - 

தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு”

பாரதிதாசனின் கவிதை குறித்துச் சொன்னது.

Post a Comment

0 Comments