பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 2 , பிரெஞ்சுப் புரட்சி - வினாக்களும் விடைகளும் / 10th SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE - 2 - QUESTION & ANSWER

 

       பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 

           புத்தாக்கப் பயிற்சிக்கட்டகம் 

                            பாடம்  : 2 

பிரெஞ்சுப்புரட்சி - முக்கிய நிகழ்வுகளின்  பெயர்கள் , இடங்கள் மற்றும் ஆண்டுகள் 


                               மதிப்பீடு

1. பிரெஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரமாக விளங்கிய சித்தாந்தம், நமது இந்திய அரசியலமைப்பு முகவுரையில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி எழுதுக.

               இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் பிரெஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரமான " சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் " முக்கியத்துவம் பெற்றுள்ளது.


2. பிரெஞ்சு புரட்சியின் போது பிரெஞ்சு நாட்டின் மன்னர் யார்?

        பதினாறாம் லூயி 

3. பிரான்சு நாட்டின்ஸ்டேட்ஸ் ஜெனரலில் அனைத்து வரியையும் செலுத்தியவர்கள் எந்த பிரிவினர்?

        மூன்றாவது வர்க்கத்தைச் சேர்ந்த பொதுமக்கள்.


4.பிரெஞ்சு சமூகம் 18ஆம் நூற்றாண்டில் எத்தனை பிரிவாக பிரிக்கப்பட்டிருந்த்து?

            மூன்று 

5. பிரெஞ்சு நாட்டின் அரசர் பதினான்காம் லூயி எந்த அரச வம்சத்தைச் சார்ந்தவர்?

        போர்பன் 

**************     ************     *************


விடைத்தயாரிப்பு :

திருமதி.ச.இராணி அவர்கள் , 

பட்டதாரி ஆசிரியர் .

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

**************     *************   ************

Post a Comment

1 Comments

  1. 10th புத்தாக பயிற்சி 9 பாடம் சமூக அறிவியல்

    ReplyDelete