ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 33
தென்னை மரம் வரையலாம் வாங்க.
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
*************** ************* **********
தென்னை எனும் அன்னை.
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! இன்று நமக்கு மிகவும் பிடித்தமான மரம் வரைய உள்ளோம். ஆம் .தென்னைதான்.
எத்தனையோ மரங்கள் இருந்தாலும் பாரதி தன் காணி நிலத்து வீட்டில் பத்துபெ பன்னிரண்டு தென்னை மரம் வேண்டும் என பராசக்தியிடம் கேட்கிறான். பிள்ளையைப் பெத்தா கண்ணீரு ,தென்னையப் பெத்தா இளநீருனு திரைப்பாடல் சொல்வதும் உண்மைதானே !
நம்ம வீட்லபெரும்பாலும் இருக்கும் மரம் தென்னை. உப்புத் தண்ணீரை உறிஞ்சி வாழ்ந்தாலும் நமக்கு அற்புதமான குளிர் நீரைப் பருகத் தருகிறது.
வாங்க ! வரையலாம்.
படம் : 1
படம் : 2
படம் : 3
படம் : 4
படம் : 5
இதோ
************** ************* ************
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************* ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments